Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னை மண்ணடியில் இயங்கி வரும் வஹாபி இஸ்லாம் மற்றும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா ஆகிய அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் இன்று காலை திடீர் சோதனையிட்டனர்.
மத்திய உளவுத்துறையிடம் இருந்து வந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எஸ்.பி ராகுல் தலைமையில் சோதனை நடந்து வருகிறது.
மண்ணடி மட்டுமல்லாது புரசைவாக்கத்தில் உள்ள புகாரி என்பவரின் வீடு மற்றும் நாகை மஞ்சக்கொல்லை ஹாரிஷ் முகமது என்பவர் வீடு மற்றும் அலுவலகத்திலும் என்.ஐ.ஏ சோதனை நடந்து வருகிறது.